கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி

img

ஹரியானா: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு  

ஹரியானாவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 4 தொழிலாளர்கள் செவ்வாய்கிழமை உயிரிழந்தனர்.