haryana ஹரியானா: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு நமது நிருபர் ஏப்ரல் 20, 2022 ஹரியானாவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 4 தொழிலாளர்கள் செவ்வாய்கிழமை உயிரிழந்தனர்.